சென்னை 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு Sep 12, 2022 தமிழ்நாடு அரசு சென்னை: 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்தர தொழில்நுட்ப ஆய்வகங்கள், கலை மற்றும் இலக்கிய அரங்கங்கள், நூலகங்கள், மனிதவளம் ஆகியவற்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
பார்க்கிங் பகுதியை டெண்டர் விடாமல் உள்ளதால் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு
பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்: 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்: கட்டுப்பாடுகளை மீறினால் கைது காவல்துறை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த திட்டம்: மாநகராட்சி புது முயற்சி
அடையாள அட்டையை ஷூவால் மிதித்து அட்டகாசம் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 5 கல்லூரி மாணவர்கள் கைது: ஆயிரம்விளக்கு போலீஸ் நடவடிக்கை
ஒரு கிலோ நகை திருடியதாக கூறி அறையில் பூட்டி சரமாரி தாக்கியதால் நகை பட்டறை ஊழியர் தற்கொலை: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது சவுகார்பேட்டையில் பரபரப்பு