ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 28ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: