கேரளாவில் ராகுல் காந்தி 6-வது நாளாக நடைபயணம்!

திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 6-வது நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கேரளாவில் ராகுல் காந்தி 2-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளப்டுள்ளர்.

Related Stories: