பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து பிரிட்டனின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: