உலகம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தது இலங்கை ராணுவம் Sep 08, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை கொழும்பு: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சள் மூட்டைகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்தது. மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி