ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அத்திப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: