நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டிய புகாரில் கைதான தயாரிப்பாளருக்கு ஜாமின்

சென்னை: நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டிய புகாரில் கைதான தயாரிப்பாளர் பவிந்தர் சிங்கிற்கு, வானூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலா பால் -  பவ்விந்தர் சிங் இருவரும் பதிவு திருமணம் செய்து, குடும்பம்  நடத்தியது குறித்த ஆதாரங்களை, அவர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Related Stories: