உலகம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு: 20பேர் உயிரிழப்பு Sep 05, 2022 ஆப்கானிஸ்தான் காபூலில் ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2பேர் உள்பட 20பேர் உயிரிழந்தனர். காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அருகே விசா பெறுவதற்கு காத்திருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி