அரசியல் எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது: காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் Aug 30, 2022 காங்கிரஸ் குலம்நபி ஆசாத் டெல்லி: எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்
3வது இளம்பெண் பலாத்கார புகார்; பாலக்காடு காங். எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் அதிரடி கைது: கம்யூனிஸ்ட், பாஜ போராட்டம்
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
நம்பி மோசம் போயிட்டோமே என புலம்பும் அதிமுக நிர்வாகிகள்: திருப்பத்தூர் தொகுதி அன்புமணிக்கு ஒதுக்கீடு..? அல்வா கொடுத்த முன்னாள் அமைச்சர்