மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறப்பு

மதுரை; தேனி வைகை அணையில் இருந்து நீர்திறந்து விடப்பட்டதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பணிக்கு அணையில் இருந்து நீர்திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

Related Stories: