குற்றம் கன்னியாகுமரி வழியாக கேராளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேர் கைது Aug 28, 2022 கேரளா கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னையாகுமரி வழியாக கேரளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபாட்டில்களில் போலி மதுபான ஸ்டிக்கர் ஒட்டி சாராயம் கலந்து கேரளாவுக்கு கடத்த முயன்றபோது கும்பல் பிடிபட்டது.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு