குற்றம் கன்னியாகுமரி வழியாக கேராளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேர் கைது Aug 28, 2022 கேரளா கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னையாகுமரி வழியாக கேரளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபாட்டில்களில் போலி மதுபான ஸ்டிக்கர் ஒட்டி சாராயம் கலந்து கேரளாவுக்கு கடத்த முயன்றபோது கும்பல் பிடிபட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை