கன்னியாகுமரி வழியாக கேராளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னையாகுமரி வழியாக கேரளாவுக்கு கள்ளச்சாராயம் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபாட்டில்களில் போலி மதுபான ஸ்டிக்கர் ஒட்டி சாராயம் கலந்து கேரளாவுக்கு கடத்த முயன்றபோது கும்பல் பிடிபட்டது.

Related Stories: