டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பேசுவதை நிறுத்திய சிறுமி மீது துப்பாக்கிசூடு: டெல்லியில் பரபரப்பு சம்பவம்

டெல்லி: டெல்லியில் இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது மாணவி பேசுவதை நிறுத்தியதால் அப்பெண் பள்ளியில் இருந்து திரும்பும் போது துப்பாக்கியால் சுட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு உதவியதாக மேலும் இருவரை கைது செய்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.

Related Stories: