புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை என்று  முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஆயுஷ்மான் திட்டத்தை ஜிப்மர் மருத்துவமனை செயல்படுத்தாதது குறித்து விசாரிக்கப்படும் என பேரவையில் ரங்கசாமி உறுதிசெய்துள்ளார்.

Related Stories: