சென்னை வடபழனியில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்மாயில் மற்றும் பரத் ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: