சென்னை குரோம்பேட்டையில் பேருந்து மோதி மாணவி இறந்ததன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் ஆகஸ்ட் 15ல் பேருந்து மோதி மாணவி இறந்ததன் எதிரொலியாக, அஸ்தினாபுரம் ராஜேந்திரபிரசாத் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பால் பஸ் மோதி தனியார் பள்ளி +2 மாணவி லட்சுமிஸ்ரீ இறந்ததாக புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Related Stories: