அரசியல் ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி Aug 10, 2022 ஆனைமலை கவர்னர் மாநில செயலாளர் கெ பாலகிருஷ்ணன் சென்னை: ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் பி அணியாக இருந்ததில்லை என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நன்கொடையாளர்கள் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை வெளிப்படைத்தன்மை இல்லாத பிஎம் கேர்ஸ் திட்டம்: காங்கிரஸ் பொது செயலாளர் குற்றச்சாட்டு
தமிழக இளைஞர்கள், மாணவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அதிமுக போராடுகிறது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்தேன்: முன்னாள் ஆளுநர் தமிழிசை
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டி; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.. தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு