44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை வாசித்தார் போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என போட்டி இயக்குனர் பரத் சிங் கோரிக்கை விடுத்தார்.

Related Stories: