வேலூரை சேர்ந்த மார்க் பங்குச் சந்தை நிறுவனம் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: வேலூரை சேர்ந்த மார்க் பங்குச் சந்தை நிறுவனம் மீது சென்னை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை விளக்கத்தை ஏற்று கார்த்திக் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Related Stories: