திருவள்ளூரில் 29 டன் ஸ்டீல் காயிலை திருடி விற்ற பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

திருவள்ளூர்: 29 டன் ஸ்டீல் காயிலை திருடி விற்ற பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் பாரதிராஜன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரதிராஜன், சுரேஷ்குமார், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: