சென்னை: ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை: ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.