தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை.: பல ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு பயிர்கள் சேதம் Aug 05, 2022 நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு பயிர்கள் சேதமடைந்துள்ளது. மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார்: போஸ்டர் ஒட்டியவர்கள் மீது எதிர்தரப்பும் புகார்
வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி தீர்த்த கோடை மழை; மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
நெடுங்குன்றம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால் கோபம்’’ டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து ஊருக்கே மின்சாரத்தை நிறுத்திய நபரால் பரபரப்பு: வியாசர்பாடியில் அரங்கேறிய வினோதம்
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
தேர்தலுக்காக பொய் பிரச்சாரம்!: கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு சதி?..பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!!
கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்பு..!!