நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை.: பல ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு பயிர்கள் சேதம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு பயிர்கள் சேதமடைந்துள்ளது. மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: