கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து 4-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: