4 வழிச்சாலை விரிவாக்க பணியால் சென்னை அருகே ஈசிஆரில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம்!!

சென்னை : 4 வழிச்சாலை விரிவாக்க பணியால் சென்னை அருகே ஈசிஆரில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் சாலை, ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. வெங்கம்பாக்கம், மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணவசூல் நிறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: