சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிவசேனா விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர அரசியல் குழப்ப வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி திங்களன்று நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்தது.

Related Stories: