தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழகத்திலுள்ள தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றுப் பழத்தில் பழுதுபார்ப்பு பணிகள் 10 நாளில் நிறைவடையும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: