சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா தலைவர் அய்மன் ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதை அடுத்து  துணை தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.

Related Stories: