மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஒரு பரிசீலனை இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தப்போகிறதா என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்விக்கு பதிலளித்தது.

Related Stories: