கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட், 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் : கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: