நாகப்பட்டினம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி (29.07.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஔவையார் விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
- அமைச்சர்
- பி கனகருதி குமார்
- தமிழ் முத்துப்பட்டி ஔவையார்
- நாகப்பட்டினம் மாவட்டம்
- துளசியாபட்டினம் மாவட்டம்
- கே செகர்பாபு