உலகம் ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம் Jul 27, 2022 இலங்கை ரணில் விக்கிரமசிங்க அரசு கொழும்பு: ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அடக்குமுறை நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கொழும்பு கோட்டை முன் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி