திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குறுவை காப்பீடு செய்ய அனுமதி வழங்கக் கோரி பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: