உலகம் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்தது சிங்கப்பூர் அரசு Jul 27, 2022 சிங்கப்பூர் அரசு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா சிங்கப்பூர் அரசு காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. கோத்தபய நாடு திரும்புவார் என்று ஏதிர்பார்ப்பதாக இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன நேற்று கூறியிருந்தார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்