இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்தது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா சிங்கப்பூர் அரசு காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. கோத்தபய நாடு திரும்புவார் என்று ஏதிர்பார்ப்பதாக இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன நேற்று கூறியிருந்தார்.

Related Stories: