கடம்பூர் மலைப்பகுதியில் யானையின் தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் யானை தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அத்தியூரில் வயது மூப்பின் காரணமாக இறந்த யானையின் தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது  செய்யப்பட்டனர்.

Related Stories: