தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நிறைவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நிறைவு பெற்றது. 7689 மையங்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

Related Stories: