நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமிங்கல எச்சத்தை கடத்த முயன்ற 6 பேரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: