நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைத்துள்ளது. விளைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

Related Stories: