குடியரசுத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடக்கம்

டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories: