முக்கொம்பில் காவிரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் மண் அரிப்பு

திருச்சி: முக்கொம்பில் காவிரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சகரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் மூலத்தோப்பு, அகிலாண்டேஸ்வரி நகர் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Related Stories: