குற்றம் புதுச்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை Jul 19, 2022 தனியார் பொறியியல் கல்லூரி புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய முகேஷ் என்ற இளைஞரை போலீஸ் தேடிவருகிறது.
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்