திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கொண்டக்கரையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: