தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அறிக்கை தமிழக அரசு மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் தகவல் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 20 பேர் கொண்ட உயர்மட்ட குழு சுமார் 4 மணி நேரம் ஆய்வு நடத்தியது.

Related Stories: