தமிழகம் பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி Jul 15, 2022 தென்காசி குல்கலா தென்காசி: பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி. கொரோனா காரணமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரையே குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் தளர்வு.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்