குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையும், மாநிலங்களவையும் இணைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் பிரியா விடை அளிக்கவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

Related Stories: