உலகம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை; சிங்கப்பூர் அரசு மறுப்பு Jul 14, 2022 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்