உலகம் மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே..!! Jul 14, 2022 ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ சிங்கப்பூர் மாலத்தீவு மாலே: மாலத்தீவில் இருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி