குற்றம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப்பில் நூதன முறையில் மோசடி Jul 13, 2022 சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பகிரி சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப்பில் நூதன முறையில் மோசடி என புகார் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் 3 பேரிடம் பணம் பறிக்க முயற்சித்தது தொடர்பாக சென்னை சைபர் கிராமில் மேயர் புகார் தெரிவித்தார்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது