உலகம் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை: இலங்கை விமானப்படை தகவல் Jul 12, 2022 ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ச இலங்கை விமானப்படை கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என இலங்கை விமானப்படை தகவல் தெரிவித்தது. விமானப்படை தலைமைத் தளபதி சுதர்சன பதீரனா இல்லத்தில் கோத்தபய தஞ்சமடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி