சென்னை: கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த இலங்கையில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி மற்றும் ஒரு பெண் பயணி ஆகியோரை தனி அறைகளுக்கு அழைத்து சென்று தீவிரமாக சோதனையிட்டனர்.
சென்னை: கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த இலங்கையில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி மற்றும் ஒரு பெண் பயணி ஆகியோரை தனி அறைகளுக்கு அழைத்து சென்று தீவிரமாக சோதனையிட்டனர்.