பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்கள் பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: