இலங்கையில் அதிபர் மாளிகையை தொடர்ந்து பிரதமர் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை தொடர்ந்து பிரதமர் ரணில் வீட்டுக்குள்ளேயும் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ரணில் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

Related Stories: